"அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் விற்பதை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் முத்துசாமி

0 1818

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை விற்பனை செய்வதை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, பி.மூர்த்தி, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி துறையின் சார்பாக கட்டப்பட்ட 40 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த வீடுகளை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments